பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓவியத் திருவிழா

0 Min Read

அரசியல்

பெரியார் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் 24.03.2023 அன்று சோழன் கலை பயிலகம் மற்றும் ஜூனியர் அக்மாஸ் – அபாகஸ் இணைந்து நடத்திய ஓவியத் திருவிழா போட்டியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி இரா.ராகவி முதல் பரிசினைப் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் அய்ந்து மாணவர்கள் சிறப்புப் பரிசு பெற்றனர். இப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *