17.4.2023 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய ‘கரிசல்’ நாவலின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீடு நடைபெற்றது. நூலினை தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, முதல் பிரதியை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். உடன்: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பக மேலாளர் இரத்தின சபாபதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், காவல்துறை மேனாள் தலைமை இயக்குநர் திலகவதி, நாவலை மொழிபெயர்த்த பொன்னீலனின் பெயர்த்தி ஜெ.பிரியதர்ஷினி.
எழுத்தாளர் பொன்னீலனின் ‘கரிசல்’ நாவலின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீடு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books