பெரியார் விடுக்கும் வினா! (958)

Viduthalai
0 Min Read

அரசியல்

நீங்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) மதம், கோவில், சாமி ஆகியவைகளை எல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும், சகல உரிமை யும் தானாக உங்களைத் தேடி வருமல்லவா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *