நாள் : 23.01.2026 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: மாரி.கருணாநிதி (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை)
வரவேற்புரை: வி.இளவரசி சங்கர்,
(மாநிலத் துணைச் செயலாளர்)
ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு,
(மாநிலத் தலைவர்)
நூல் : எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய
‘ஈரோடு தமிழர் உயிரோடு’
நூல் ஆய்வுரை: ‘புத்தகத் தூதன்’ பா.சடகோபன், மதுரை
நன்றியுரை : சீ. தேவராஜபாண்டியன்,
மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.)
zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 183
Leave a Comment
