சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பூங்காக்களில் சுத்தமான காற்றை மேம்படுத்துவதற்காக மூங்கில் கன்றுகள் நடப்பட்டு வருகிறது

Viduthalai
0 Min Read

அரசியல்

சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பூங்காக்களில் சுத்தமான காற்றை  மேம்படுத்துவதற்காக மூங்கில் கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மந்தைவெளிபாக்கம் சாலையில் லாசர் பூங்காவில் மூங்கில் மரக்கன்றினை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அமிர்தவர்சினி நட்டார். (26.4.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *