பெரியார் உலகத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செருநல்லூர் பெரியார் பெருந்தொண்டர் வி.கே.ராமு, வி.கே.தனம் ஆகியோரின் குடும்பம் சார்பில், இரண்டாம் தவணையாக ”பெரியார் உலகம்” நன்கொடை ரூபாய் 50,000/- காசோலை மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வி.கே.ஆர்.பெரியார் செல்வி வழங்கினார். உடன் மாநில அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், வி.கே.ஆர்.ரஸ்ஸல், வி.கே.ஆர்.பெர்னாட்ஷா, வி.கே.ஆர்.ரூசோ உள்ளிட்ட இயக்கத் தோழர்கள். (சென்னை, 24.12.2025)

நன்கொடை

அமைந்தகரை வியாபாரிகள் பாதுகாப்பு நல சங்கம் – தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் எம்.ராஜ், எம்.காளிமுத்து உள்ளிட்டோர் இணைந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், ”பெரியார் உலகம்” நன்கொடை ”முதல் தவணை”யாக ரூ25,000/- வழங்கினர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், சுயமரியாதை திருமணம் நிலைய இயக்குநர் பசும்பொன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள். (சென்னை, 24.12.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *