பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு தமிழர் தலைவர் வழங்கிய நூலகத்திற்கு புதிய வரவுகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

  1. கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! – புவனன்.
  2. உள்ளம் உளநலம் – டாக்டர் மா.திருநாவுக்கரசு
  3. மக்களுக்கான அரசியல் – டாக்டர் மா.திருநாவுக்கரசு
  4. மாநில சுயாட்சி – முரசொலி மாறன்
  5. அகஸ்தியர் எனும் புரளி – மூ.அப்பணசாமி
  6. நாட்களிலிருந்து வெளியேறுதல் – வி.உ.இளவேனில்
  7. திருக்குறள் – Rev. Dr. G.U.Pope
  8. தொழில்சார் நடத்தையும் வழக்குரைத்தலும் – கே.வி.கிருஷ்ணசுவாமி அய்யர்
  9. சதுரங்கம் – க.த.அ. கலைவாணன்

10 இன்குலாப் – க.த.அ. கலைவாணன்

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு வரப்பெற்றோம். மிக்க நன்றி.

– நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *