10.12.2025 புதன்கிழமை அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரியலூர்: மாலை 6 மணி * இடம்: எழில்டயர்ஸ் வளாகம்-ஜெயங்கொண்டம். *தலைமை: தஞ்சை. இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), இரத்தின.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) *நோக்க உரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) *பொருள்: ஜெயங்கொண்டத்தில் டிசம்பர் 20ஆம் தேதியன்று (20.12.2025) தமிழர் தலைவர் பங்கேற்கும் இதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜக. இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி என்ற பரப்புரைப் பயண பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து … *  தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். * விடுதலை. நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்).

காரைக்குடி மாவட்ட
கழக கலந்துரையாடல்

காரைக்குடி: மாலை 4.30 மணி * இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்)  *முன்னிலை: சாமி திராவிடமணி,  (மாவட்டக் காப்பாளர்) *வரவேற்புரை:  கொ. மணிவண்ணன் ( மாவட்டத் துணை தலைவர்)  *கருத்துரை: உரத்தநாடு இரா. குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர் * பொருள்:  வரவு – செலவு அறிக்கை, 2026 அமைப்புப் பணிகள் ,  உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல் * நன்றியுரை:
இ.ப.பழனிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்) *திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும்  தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.  * அழைப்பு:   சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *