29.11.2025 சனிக்கிழமை ஆவடி இரா.திருநாவுக்கரசு படத்திறப்பு

1 Min Read

திருமுல்லைவாயல்: மாலை 6 மணி *இடம்: 2ஆவது தெரு, நேதாஜி நகர், திருமுல்லைவாயல் *படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: வெ.கார்வேந்தன், பா.தென்னரசு, கோ.முருகன், இரணியன் ( எ ) அருள்தாஸ், கி.மு.திராவிடமணி* கழக தோழர்கள் கலந்து கொள்க *ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்.

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவு இலக்கிய மன்றம் 157ஆம் தொடர் சொற்பொழிவு
மேனாள் கழக பொருளாளர் கோ.சாமிதுரை 93ஆம் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

கல்லக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: எஸ்.எம். டவர் (சொற்பொழிவுக் கூடம்) சேலம் மெயின் ரோடு, கல்லக்குறிச்சி *தலைமை: முனைவர் ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்) *வரவற்புரை: ச.சசுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: புலவர் சிலம்பூர்க்கிழான், பெ.பாலசண்முகம் *பெரியார்-சாமிதுரை சமூகநீதி விருது: வழங்குபவர் – த.வானவில் (மாவட்ட காப்பாளர்) *பெறுபவர்: பழனியம்மை கூத்தன் (மா.தி.க.மகளிரணி தலைவர்) *பெரியார் – வீரமணி சமூகநீதி விருது: வழங்குபவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) *பெறுபவர்: தி.பாலன் (கழக பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *