இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

1 Min Read

‘பெரியார் உலக’த்திற்கு
நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்

காரைக்குடியில்…

நாள்: 28.11.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி

இடம்: கண்ணதாசன் மணி மண்டபம், காரைக்குடி

தலைமை: ம.கு.வைகறை (மாவட்டக் கழகத் தலைவர்)

வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), ந.ஜெகதீசன் (மாநகரத் தலைவர்),

தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்)

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

கே.ஆர்.பெரியகருப்பன்

(கூட்டுறவுத்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்டச் செயலாளர், திமுக),

மு.தென்னவன் (திமுக), எஸ்.மாங்குடி (சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்),
சே.முத்துதுரை (மாநகர மேயர், காரைக்குடி), நா.குணசேகரன் (திமுக), சுப.துரைராஜ் (திமுக),
கரு.அசோகன் (திமுக), கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன், தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்)

நன்றியுரை: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், காரைக்குடி (கழக) மாவட்டம்

 

 

புதுக்கோட்டையில்…

நாள்: 28.11.2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி

இடம்: இர.புட்பநாதன் நினைவரங்கம், டாக்சி மார்க்கெட், அண்ணா சிலை அருகில்

தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்),
மு.சேகர் (மாநில தொழிலாளரணிச் செயலாளர்),
அ.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)

தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்)

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை:
எஸ்.ரகுபதி (இயற்கை வளங்கள் துறை அமைச்சர்),
சிவ.வீ.மெய்யநாதன் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்)
கே.கே.செல்லபாண்டியன் (புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர், திமுக)
கவிச்சுடர் கவிதைப்பித்தன் (மாநில இலக்கிய அணி துணைத் தலைவர், திமுக),
எம்.எம்.அப்துல்லா (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்),
மருத்துவர் வை.முத்துராஜா (சட்டமன்ற உறுப்பினர், புதுக்கோட்டை)

நன்றியுரை: செ.அ.தர்மசேகர் (மாநகரத் தலைவர்)

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், புதுக்கோட்டை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *