பொள்ளாச்சி பொதுக் கூட்டத்தில் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (22.11.2025)

நன்கொடை நன்கொடை நன்கொடை

l முன்னாள் அமைச்சர் மு. கண்ணப்பன்  ‘பெரியார் உலகம்’ நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஒரு லட்சம் வழங்கினார். l கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் பெரியார் உலக நிதியாக ஒரு லட்சம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து. l  பழனியப்பன் – மலர்கொடி குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.90,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மோகனா வீரமணி, மருத்துவர் கவுதமன்.

நன்கொடை நன்கொடை நன்கொடை

l  திராவிடர் கழக திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் முத்து முருகேசன்,  காங்கேயம் நத்தக்காடையூர் ஜெயக்குமார், சுமித்ராதேவி, திருநாவிசாகன், வர்ணயாழினி ஆகியோர் பெரியார் உலகம் நிதியாக ஒரு லட்சம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். l பெரியார் உலக நிதியாக பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர் தி.பரமசிவம் இரண்டாவது தவணையாக ஒரு லட்சம் வழங்கினார். l பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முதல் தவணையாக பெரியார் உலகத்திற்கு அய்ம்பதாயிரத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன்: திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி.

நன்கொடை நன்கொடை

திருப்பூர் பெரியார் பெருந்தொண்டர் நனிலம் நாகராஜ் பெரியார் உலக நிதி ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வேலு. இளங்கோவன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் . l திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ப.குமரவேல், கு.தமிழரசி, கு.த.திலீபன், தி.பூ.யாழிசை ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

நன்கொடை

தாராபுரம் மாவட்ட காப்பாளர் அலங்கியம் புள்ளியான் அவர்கள் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.5000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

நன்கொடை

 திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுமித்தா என்ற 7 ஆம் வகுப்பு பயிலும், “பெரியார் பிஞ்சு” Hindo – Nepal உலக அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப் பதக்கம் வென்றதை முன்னிட்டு, பெரியார் பிஞ்சு சந்தா ரூ.600/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி, வாழ்த்துப் பெற்றார். உடன் குடும்பத்தினர். (பொள்ளாச்சி முகாம் அலுவலகம், 22.11.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *