15.11.2025 சனிக்கிழமை தேனி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தேனி: காலை 10 மணி *இடம்: சஞ்சய் காந்தி தெரு, சிறுவர் பூங்கா அருகில், அரசு நகர், பி.சி.பட்டி, தேனி *பொருள்: ஜனவரி 2026இல் (8.1.2026) தமிழா தலைவர் தேனி வருகை, பெரியார் உலகம், தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து *வரவேற்புரை: பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: ச.ரெகுநாகநாதன் (காப்பாளர்) *கருத்துரை: போடி ம.சுருளிராஜ் (மாவட்ட தலைவர்), ஸ்டார் சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்), பு.பேபிசாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்), மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்), லோ.முத்துசாமி (மாவட்ட துணைச் செயலாளர்) *சிறப்புரை: உரத்தநாடு
இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ப.வீரப்பன்.

16.11.2025ஞாயிற்றுக்கிழமை
காஞ்சிபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சிபுரம்: காலை 10 மணி *இடம்: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க அலுவலகம், பேருந்து நிலையம் எதிரில், சரஸ்வதி ஜவுளி ஸ்டோர் அருகில், காஞ்சிபுரம் *பொருள்: ஆசிரியரின் காஞ்சிபுரம் வருகை மற்றும் பெரியார் உலகம் *தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: சீதாவரம் ஆ.மோகன் (மாவட்ட துணை செயலாளர்) *முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), முனைவர் பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: மு.குறளரசு (இளைஞரணி)  *விழைவு: அனைவரும் தவறாமல் குறித்த நேரத்திற்கு வருக.

20.11.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2575

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: ஆஸ்திரேலியா-மெல்பெர்ன் பெரியார் மனித நேய பன்னாட்டு மாநாடு – ஒரு பார்வை* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *