விடுதலை சந்தா

Viduthalai
0 Min Read

ஈரோடு மொழிப்போர் தியாகி மணி (எ) சுப்பிரமணி அவர்கள் ஈரோடு தி.மு.க மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000த்தை தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார். தி.மு.க தலைமைக்கழகப் பேச்சாளர் ஈரோடு ப.இளைய கோபால் உடனிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *