விடுதலை சந்தா

Viduthalai
0 Min Read

அரசியல்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் திமுக பேரூர் செயலாளர் எஸ்.பிரதாப்சிங் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். புத்தளம்  பேரூர் அலுவல கத்தில் திராவிடர் இயக்க நூலகம் அமைத்துள்ளார்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர்,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய நூல்களை தினமும் பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று படித்து வருகின்றனர்.அவரைப் பாராட்டி பெரியாருடைய நூல்களை வழங்கினார் குமரி மாவட்ட கழக  செயலாளர் கோ.வெற்றி வேந்தன் . உடன் குமரி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எஸ். அலெக்சாண்டர் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *