மேட்டூர் கழக மாவட்டத்தில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

மேட்டூர், செப்.28– மேட்டூர் கழக மாவட் டத்தில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி அக்கிர ஹார கிராமத்தில் மாவட் டக் கழகத் தலைவர் கா.நா.பாலு இல்லத்தில், மாவட்ட மகளிரணித் தலைவர் கை.அறிவுமணி பெயர்த்தி முதல் வகுப்பு பயிலும் பெரியார் பிஞ்சு செ.புகழினி – கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.

எடப்பாடி சின்ன மணலி பெரியார் படிப் பகத்தில் மாவட்டக் கழகத் தலைவர் கா.நா.பாலு தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் ஆ.சத்தியநாதன் கழகக் கொடியினை எற்றி வைத்தார். நகரத் தலைவர் ஆ.சா.ரவி, தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.அன்புமதி இனிப்புகள் வழங்கினார். நகரச் செயலாளர் சி.மெய்ஞான அருள், மாணவ மாணவி களுக்கு பெரியார் பிஞ்சு புத்தகங்களை வழங்கினார். எடப்பாடி ஒன்றியத் தலைவர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் அனை வரையும் வரவேற்றார்.

ஆம்ஆத்மி-எடப்பாடி சட்டமன்றத் தொகுதி தலைவர் எம்.குமரேசன், மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *