பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147ஆம் ஆண்டு பிறந்த நாளில் (17.9.2025) பூவிகிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆயோர் வழங்கிய நன்கொடைகள்

0 Min Read

‘விடுதலை’ வைப்பு நிதி

165ஆம் முறையாக                     ரூ.1000

பெரியார் பெருந்தகையாளர் நிதி

339ஆம் முறையாக                      ரூ.100

செ.பெ.தொண்டறம் வழங்கும்

‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை

194ஆம் முறையாக                      ரூ.100

இதழ் கட்டணங்கள்

‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம்

(க.ச.பெரியார் மாணாக்கன்)

134ஆம் முறையாக                     ரூ.1000

‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம் (மு.செல்வி)

110ஆம் முறையாக                      ரூ.900

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம்

(செ.பெ.தொண்டறம்) 110ஆம் முறையாக       ரூ.600

மொத்தம்        ரூ. 3,700

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *