பாப்பிரெட்டிபட்டி, அரூர் பகுதிகளில் ‘பெரியார் உலக’த்திற்்கு ரூ.15,05,000 நன்கொடை – மக்கள் தரும் பேராதரவு… (14.9.2025)

1 Min Read

* மேனாள் அமைச்சர், தி.மு.க. மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். * மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி – ஜீவிதா குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். செங்கல் மாரி (நகராட்சி தலைவர்) ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நன்கொடை

* தருமபுரி மாவட்ட மேனாள் தலைவர் வீ. சிவாஜி தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். * சுயமரியாதைச் சுடரொளிகள் குஞ்சு ராமாக்காள் நினைவாக மாவட்ட செயலாளர் கு தங்கராசு, முத்தழகு, த.சிந்தனையாளன், த.லட்சியப்பாவை ஆகியோர் இணைந்து ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

நன்கொடை

 

தர்மபுரி விடுதலை வாசகர் வட்ட துணை செயலாளர் சுதா ‘பெரியார் உலகம்’ நிதியாக
ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நன்கொடை

தி.மு.க. வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் கே. சத்தியமூர்த்தி ரூ.25,000 நன்கொடையையும், அறிவுமணி ஆசிரியர் ரூ.10,000 நன்கொடையையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

நன்கொடை

கடத்தூர் பேரூராட்சி தலைவர் கேஸ். மணி ரூ.10,000 நன்கொடையை மாரி கருணாநிதி, தமிழ்ச் செல்வன் மூலம் வழங்கினர். தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா மோகன்தாஸ் ரூ.25,000, அரூர் நகர தி.மு.க. துணைச் செயலாளர் விண்ணரசன் ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

பெரியார் உலகத்திற்கு பாப்பி ரெட்டிபட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ரூ. 15,05,000/- வழங்கப்பட்டது.

நன்கொடை

முல்லை ரவி (தி.மு.க.) ரூ.10,000, சூரியா தனபால் (தி.மு.க.) ரூ.10,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

வெங்கட சமுத்திரம், இராஜவேங்கன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் ரூ.50,000 நன்கொடையையும், தனசகேரன் ரூ.5,000 நன்கொடையையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *