சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10.9.2025 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில் இளம் வழக்குரைஞர் பிவி இனியா எழுதியுள்ள ‘Beneath the promise’ – An inquiry into India’s socio-political landscape – ‘உறுதிமொழிக்கிணங்க இந்தியாவின் சமூக அரசியல் பரப்பைப் பற்றிய ஓர் ஆய்வு’ எனும் ஆங்கில நூலினைத் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். உடன்: தி.மு.க. செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி, மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி, லயோலா கல்லூரி பேராசிரியர் எழுத்தாளர் உமாபாரதி, லயோலா கல்லூரி ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் என். நான்சி, கரூர் பிரபு.
‘‘உறுதிமொழிக்கிணங்க இந்தியாவின் சமூக அரசியல் பரப்பைப் பற்றிய ஓர் ஆய்வு’’ நூலினைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books