கழகக் களத்தில்

2 Min Read

 3.6.2023 சனிக்கிழமை

நூற்றாண்டு காணும் அய்ம்பெரும் விழாக்கள்

செம்பியம்: காலை 8.00 மணி ✶ இடம்: பேப்பர் மில்சு சாலை (வீனஸ்-எஸ்2 திரையரங்கம் எதிரில்), செம்பியம், சென்னை ✶எண்ணூர்: காலை 9 மணி ✶ இடம்: தந்தை பெரியார் சிலை, எண்ணூர் ✶ சுயமரியாதை இயக்க நுற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா, திராவிடர் களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர்.ஜான்மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ✶ தலைவர்களின் உருவப்படங்களுக்கு மாலை அணி வித்து இனிப்பு வழங்கப்படும்.

பாபநாசம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

பாபநாசம்: மாலை 6.00 மணி ✶ இடம்: பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகம், பாபநாசம் ✶ தலைமை: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர்) ✶ வரவேற்புரை: சு.கலியமூர்த்தி (ஒன்றியச் செயலாளர்) ✶முன்னிலை: வி.மோகன் (மாநில பக. பொதுச் செயலாளர்), கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்), வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்) ✶ கருத்துரை: க.குருசாமி (மாநில தலைமை கழக அமைப்பாளர்) ✶ பொருள்: கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், விடுதலை சந்தா புதுப்பித்தல், கழக செயல் திட்டங்கள், 19.6.2023 திங்கட்கிழமை அன்று கபிஸ்தலம் வருகை தரும் ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்பு அளித்தல்.

4.6.2023 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி 123ஆம் தொடர்சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை 9.30 மணி ✶ இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், தீயவிப்பு நிலையம் அண்மை, கல்லக்குறிச்சி ✶ தலைமை: சிலம்பூர்க் கிழான் ✶வரவேற்பு: சிமுருகன் ✶ முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், த.பெரியசாமி ✶ சிற்றுரை: தந்தை பெரியார் தடத்தில் கலைஞர் – பெ.எழிலரசன் (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) ✶ நன்றியுரை: இரா.முத்துச்சாமி)

5.6.2023 திங்கள்கிழமை

திருவொற்றியூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

புதுவண்ணை: மாலை 5 மணி ✶ இடம்: தந்தை பெரியார் மாளிகை, புதுவண்ணை✶ வரவேற்புரை: சதீஷ்குமார் (இளைஞரணி தலைவர்) ✶ தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) ✶ முன்னிலை: ந.இராசேந்திரன் (துணைத் தலைவர்) ✶ கருத்துரை: தே.சே.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) ✶ பொருள்: ஈரோடு – பொதுக்குழு தீர்மானங்கள் செயலாக்கம், கழக அமைப்புப் பணிகள் ✶ விழைவு: மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் ✶ இவண்: தே.ஒளிவண்ணன் (மாவட்ட செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *