ச. மலர்விழி – பா. பத்மநாபன் திருமண வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் வாழ்த்து

1 Min Read

அரசியல்

சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்குப் பகுதி, 67(ஆ) –  வட்ட தி.மு.க. தோழர் கி. சம்பத் – செல்வி இணையரின் மகள் ச. மலர்விழி, அமுதாதேவி பாலகிருட்டிணன் அவர்களின் மகன் பா. பத்மநாபன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணமக்களை வாழ்த்தினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், கொளத்தூர் கிழக்குப் பகுதி தி.மு.க. செயலாளர் அய்.சி.எப். வ. முரளிதரன், 67(ஆ) -வது வட்ட தி.மு.க. செயலாளர் 

கே. ஜார்ஜ்குமார், வடசென்னை கழகக் காப்பாளர் கி. இராமலிங்கம்,   67(அ)-வது வட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஏ. அண்ணாதுரை, வட்ட பகுதி பிரதிநிதி எஸ்.ஏ. கபூர்பாய், தங்க தனலட்சுமி மற்றும் மணமக்களின் குடும்பத்தினர். (சென்னை – 9.6.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *