திருப்பத்தூர்: முப்பெரும் விழாவில் ‘‘விடுதலைக் களஞ்சியம்” வெளியீடு

Viduthalai
0 Min Read

அரசியல்

திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவருக்கு வி.அய்.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் அவர்கள் பொன்னாடை அணிவித்து, அம்பேத்கர் சிலையினை நினைவுப் பரிசாக அளித்தார்.  ‘விடுதலைக் களஞ்சியம்’ முதல் தொகுதி’யை வி.அய்.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட, தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் தோழர்கள் பெற்றுக்கொண்டனர். உடன் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்,  திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன். வி.அய்.டி.. வேந்தர் ஜி.விசுவநாதன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து தந்தை பெரியார் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கினார் (திருப்பத்தூர் , 15.6.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *