தலா ரூ.4 லட்சம்

0 Min Read

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்த எட்டு பேர் குடும்பத்திற்குத் தலா ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தலா ரூ.ஒரு கோடி

தெலங்கானா மாநிலம் அய்தராபாத் பாச மைலாபுரத்தில் ஏற்பட்ட தொழிற்சாலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. தலா ரூபாய் ஒரு கோடி நிவாரணம் அறிவிப்பு.

அதிகரிக்கும்!

தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வகம் தகவல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *