பெரியார் விடுக்கும் வினா! (1692)

0 Min Read

ஒழுக்கக் கேடானவர்கள், சூழ்ச்சியில் வலுத்தவர்கள், ஆதிக்க வெறி கொண்டவர்கள், ஆணாதிக்காரர்கள் கையில் தான் அதிகாரம் இருப்பதா? நியாயத்திற்கும், நேர்மைக்கும் எள்ளளவாவது மதிப்புக் கொடுத்து, ஒழுக்கம், நாணயம் பற்றி சிறிதளவாவது சிந்திக்கின்றார்களா? அநேக அக்கிரம மக்களும் இவ்வாறு தன் மனம் போன போக்கில் எதையும் செய்யும் அதிகார ஆணவத்தைக் கைக்கொள்வது தடுக்கப்பட வேண்டாமா? இதனைச் சரி செய்து நியாயத்தையும், நேர்மையையும் நிலைநாட்ட நேரில் போராடுவதற்கு மனிதன் தேக பலத்தையும், மன ஊக்கத்தையும், உறுதி மனப்பான்மையையும் பெறுவது எப்படி, எப்போது?

 தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *