பா.ஜ.க.வில் இணைந்தால் ஊழல் வழக்குகள் வாபசா? காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி

1 Min Read

 திருவனந்தபுரம், ஜூன் 20- சட்டத்திற்கு மேலானவர்களா இவர்கள்? பட்டியலை பகிர்ந்து சசி தரூர் கேள்வி!

1. 300 கோடி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாராயண் ரானே, பாஜகவில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்

2. நாரதா ஊழல் வழக்கில் சிக்கிய சுவெந்து அதிகாரி, பாஜகவில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்

3. லஞ்ச வழக்கில் சிக்கிய ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜகவில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்

4. அமலாக்கத்துறையால் ரெய்டு நடத்தப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர் பிரதாப் சர்னாய்; இப்போது வழக்கு மூடப்பட்டது

5. லஞ்ச வழக்கில் லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்துள்ள எடியூரப்பா, பிரதமர் மோடியால் புகழப்படு கிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *