நன்கொடை

1 Min Read

சிதம்பரத்தில் நடைபெற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் (20.06.2025) இறையூர் தங்க .ராச மாணிக்கம்- பொதுக்குழு உறுப்பினர்,  தனது 73ஆவது பிறந்த நாளை யொட்டி பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை கழக பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.

– – – – –

நாகம்மையார் இல்லக்குழந்தைகள், சாமி கைவல்யம் முதியோர்களுக்கு உணவு வழங்கல்

காப்பாளர் மற்றும் இலால்குடி மாவட்ட துணைத் தலைவருமான மறைந்த உடுக்கடி அட்டலிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (22.06.2025) முன்னிட்டு நாகம்மையார் இல்லக் குழந்தைகள், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அசைவ உணவு அவரது மகன் அ.பகுத்தறிவாளன் (உடற்கல்வி ஆசிரியர்) மற்றும் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *