பெரியார் விடுக்கும் வினா! (1677)

viduthalai
0 Min Read

மதம் சம்பந்தமான கொள்கைகள் அபிப்ராயங்கள் முதலியவைகள் எல்லாம் அந்தக் காலத்திய உலக நிலை, அறிவு நிலை, ஆராய்ச்சி சவுகரிய நிலை, கல்வி நிலை ஆகியவைகளுக்கு ஏற்றவைகளாகவே இருக்குமேயன்றி – அவை இந்தக் கால அறிவு, ஆராய்ச்சி, சவுகரியம் முதலியவைகளுக்கு ஏற்றதாக இருக்க முடியுமா? கல்வியும், மதமும் வந்தால் அறிவு சூன்யமாக ஆகுமேயன்றி அறிவு வளர்ச்சி பெறுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *