இன்றைய ஆன்மிகம்

viduthalai
0 Min Read

உளறுவதுதான் ஆன்மிகம்?

தினமும் கடலில் ஸ்நானம் செய்யக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை மற்றும் கிரகண நாட்களில் கடலில் ஸ்நானம் செய்யலாம். ஆனால், ராமேஸ்வரத்திலும், கன்னியாகுமரியிலும் எப்போதும் சமுத்திர ஸ்நானம் செய்யலாம்.
– ‘தினமலர்’ வாரமலர், 15.6.2025
சமுத்திர ஸ்நானம் ஏன் தினமும் செய்யக் கூடாது? குமரியிலும், ராமேஸ்வரத்திலும் மட்டும் எந்நாளும் ஸ்நானம் செய்யலாம்? காரணம், சொல்ல வேண்டாமா?
சாராயம் குடித்தவனைத் தேள் கொட்டினால், எப்படி உளறுவானோ, அது போன்றதுதான் ஆன்மிகம்!.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *