இன்றைய ஆன்மிகம்

0 Min Read

உளறுவதுதான் ஆன்மிகம்?

தினமும் கடலில் ஸ்நானம் செய்யக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை மற்றும் கிரகண நாட்களில் கடலில் ஸ்நானம் செய்யலாம். ஆனால், ராமேஸ்வரத்திலும், கன்னியாகுமரியிலும் எப்போதும் சமுத்திர ஸ்நானம் செய்யலாம்.
– ‘தினமலர்’ வாரமலர், 15.6.2025
சமுத்திர ஸ்நானம் ஏன் தினமும் செய்யக் கூடாது? குமரியிலும், ராமேஸ்வரத்திலும் மட்டும் எந்நாளும் ஸ்நானம் செய்யலாம்? காரணம், சொல்ல வேண்டாமா?
சாராயம் குடித்தவனைத் தேள் கொட்டினால், எப்படி உளறுவானோ, அது போன்றதுதான் ஆன்மிகம்!.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *