நாள் : 14.06.2025 சனிக்கிழமை
மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
இடம் : எஸ்.ஆர்.எஸ். திருமணமண்டபம், கலங்கல்பாதை, சூலூர், கோயமுத்தூர்
சுயமரியாதைச் சுடரொளிகள் குனியமுத்தூர் சதாசிவம், அம்மணியம்மாள், அரங்கநாதன், மேயர் ராமசாமி, கோவை வசந்தம் இராமச்சந்திரன், ரங்கநாயகி அம்மாள் நினைவுமேடை
வரவேற்புரை:
ம.சந்திரசேகர், கோவை மாவட்டத் தலைவர்
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கருத்தரங்கை தொடங்கி வைத்து
புத்தகங்கள் வெளியிட்டு உரை
உலகத் தலைவர் பெரியார் தொகுதி 11 – கி.வீரமணி ஹிந்துத்வா வேரும் விஷமும் – கி.வீரமணி
ஆ.இராசா
நாடாளுமன்ற உறுப்பினர்,
துணைப் பொதுச் செயலாளர், திமுக
கருத்துரை:
தலைப்பு : சுயமரியாதை இயக்கத்தின் இன்றைய தேவை
உரை : கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத்தலைவர், திராவிடர் கழகம்
தலைப்பு : சுயமரியாதை இயக்க ஏடுகள் (குடி அரசு உட்பட)
உரை : புலவர் செந்தலை ந.கவுதமன்
நிறுவனர், சூலூர் பாவேந்தர் பேரவை
தலைப்பு : சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி
உரை : வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
உரை:
தளபதி முருகேசன் (கோவை தெற்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
தேவி மன்னவன் (தலைவர் சூலூர் பேருராட்சி), ஆ.பிரபாகரன் (கோவை மாவட்ட செயலாளர், க.தேவராசு (திராவிடர் இயக்க தமிழர் பேரவை உரம் கவுதமன் (நகர செயலாளர், தி.மு.க சூலூர்), சூ.பெ.கருணாநிதி (கோவை மாவட்ட மதிமுக அவைத்தலைவர்), பொள்ளாச்சி பரமசிவம் (பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர்) த. சண்முகம், (தலைமை செயற்குழு உறுப்பினர்), டாக்டர்
இரா. கவுதமன், பெரியார் மருத்துவ குழுமத் தலைவர்
நன்றியுரை: ப.கலைச்செல்வி,
கோவை மாவட்ட மகளிரணி செயலாளர்