சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) < தொடக்கவுரை: ஆதி மாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) < சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை அணி மாநிலச் செயலாளர், மதிமுக) < தலைப்பு: இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கும் திராவிடர் கழகம் (4ஆவது பொழிவு) < முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் < நன்றியுரை: இளவழகன்.