தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…

0 Min Read

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி பெரியார் நினைவு சமத்துவப்புரத்தில் இந்து மதக் கோயிலா?

அனைத்து சமூக மக்களும் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்வதற்கான குடியிருப்பு தான் “பெரியார் நினைவு சமத்துவப்புரம்” என்கிற மாபெரும் சமூக நீதியை நிலைநாட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஏற்படுத்தினார்கள். அங்கே ஒரு இந்து மதக் கோவில் கட்டப்பட்டுள்ளதென்பது சமத்துவபுர மரபுகளுக்கு ஏற்புடையது இல்லையே! சமூக நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசுதான் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *