கழகக் களத்தில்…!

2 Min Read

29.6.2023 வியாழக்கிழமை

நாகை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகப்பட்டினம்: மாலை 3.00 மணி * இடம்: பூம்புகார் லாட்ஜ் மேல் தளம், புதிய பேருந்து நிலையம், நாகப் பட்டினம் * வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) * தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: சி.முருகையன் (காப்பாளர்), பொன்.செல்வராசு (மாவட்ட அமைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலா ளர்), மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்) * பொருள்: ஈரோடு பொதுக்குழு முடிவு செயல்படுத்துவது, விடுதலை சந்தா சேர்ப்பது, பெரியார் பயிற்சிப் பட்டறை நடத்துதல், இயக்க செயல் திட்டங்கள் * ஒன்றிய, கிளைக் கழக பொறுப் பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * நன்றியுரை: சோ.ம.வீரமணி (நாகை ஒன்றிய தலைவர்) * அழைப்பது: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: நாகை மாவட்ட திராவிடர் கழகம்)

வைக்கம் போராட்டம், சுயமரியாதை இயக்கம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் முப்பெரும் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

பாடாலூர்: மாலை 5.00 மணி * இடம்: பேருந்து நிறுத்தம் அருகில், பாடாலூர் * தலைமை: வீ.இரவிக்குமார் (ஆலத்தூர் ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: அரங்க வேலாயுதம் (ஆலத்தூர் ஒன்றிய செயலாளர்) * முன் னிலை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்), பெ.துரைசாமி (மாவட்ட காப்பாளர்), * விழா பேருரையாளர்கள்: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), சோமு மதியழகன் (ஒன்றிய செயலாளர், திமுக), என்.கிருஷ்ணமூர்த்தி (ஒன்றிய பெருந்தலைவர்) * நன்றியுரை: செ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * கலைமாமணி 

மு.விசயேந்திரன் மந்திரமல்ல, தந்திரமே என்னும் அறி வியல் கலை நிகழ்ச்சி நடைபெறும். * ஏற்பாடு: திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *