டில்லியில் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகள் அகற்றம்

0 Min Read

புதுடில்லி, மே 13 டில்லியில் தமிழர்கள் வசிக்கும் ‘மதராசி கேம்ப்’ குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை இடிக்கும் நடவடிக்கையை எதிர்த்து குடியிருப்புவாசிகள் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பிரதீபா எம்.சிங், மன்மீத் பி.எஸ்.அரோரா அடங்கிய அமர்வு விசாரித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட டில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘வருகிற 20ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மதராசி கேம்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் நரேலாவுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அடுத்த மாதம் (ஜூன்) 1-ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *