பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையின் மொத்த டாலர் 200 பில்லியன் பணத்தையும் உலக சுகாதாரப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கும் முயற்சியை அவரது மேனாள் மனைவி மெலிண்டா வெகுவாக பாராட்டியுள்ளார். பெரும் பணக்காரர்கள் சமூகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டியது தார்மீகக் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். 2045-க்குள் இந்த பணம் செலவிடப்பட உள்ளது. முன்னதாக, கடந்த 25 ஆண்டுகளில் பில்கேட்ஸ் ஏற்ெகனவே டாலர் 100 பில்லியனை வழங்கியுள்ளார்.
மொத்த பணத்தையும் வாரி வழங்கும் பில்கேட்ஸ்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
