ரத்தினம்-வாலாம்பாள், இறையன்-திருமகள் பெயர்த்தியும், ராமமூர்த்தி-மாட்சியின் மகளுமான அழலுக்கும், ரமேஷ்-அன்னலட்சுமி ஆகியோரின் மகன் சிறீ ஹர்சனுக்குமான இணையேற்பு நிகழ்வு சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மகாலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, சிஇஓஏ பள்ளிகள் மற்றும் கல்லூரி (மதுரை) தலைவர் முனைவர் அலசி.மை.இராசா கிளைமாக்சு ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது (25.6.2023)
இறையனார் இல்ல 11ஆவது ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books