கழகக் களத்தில்…!

1 Min Read

4.5.2025 ஞாயிற்றுக்கிழமை
அன்றும் இன்றும் என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி: மாலை 5 மணி *இடம்: விளக்குடி கடைத்தெரு * வரவேற்புரை: இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: ந.செல்வம் (ஒன்றிய துணைச் செயலாளர்) * முன்னிலை: ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்)* துவக்கவுரை: வே.அறிவழகன், நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்)* சிறப்புரை:
இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: அஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * ஏற்பாடு: திருத்துறைப்பூண்டி ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம்

அலங்காநல்லூர்: மாலை 5.30 மணி * இடம்: சந்தை திடல், குமாரம், அலங்காநல்லூர் * தலைமை: த.ம.எரிமலை (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெ.பாக்கியலட்சுமி (மாவட்ட மகளிரணி தலைவர்) *முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * விளக்கவுரை: அ.வெங்கடேசன் (தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்), ஜி.பி.ராஜா (திமுக), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வா.நேரு (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: பெ.தமிழ்மணி * ஏற்பாடு: மதுரை புறநர் மாவட்ட திராவிடர் கழகம்.

சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர்: மாலை 4 மணி * இடம்: விடுதலை நகர், பெரியார் படிப்பகம் *பொருள்: நமது மாவட்டத்தில் இரண்டு கிளைகள் உருவாக்குவது பற்றியும் மற்றும் வருங்காலத்தில் நமது கழக நிகழ்ச்சிகளை திறம்பட நடத்த உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கும்படி அன்புடன் வேண்டுகிறேன் * இவண்: வேலூர். பாண்டு (மாவட்ட தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *