கழகக் களத்தில்…!

2 Min Read

1.5.2025 வியாழக்கிழமை
திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள், அம்பேத்கர், அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் மே நாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறை: மாலை 5 *இடம்: தந்தை பெரியார் சிலை, மணப்பாறை *வரவேற்புரை: ரெ.பாலமுருகன் (ஒன்றியத் தலைவர்) *தலைமை: சி.எம்.எஸ்.ரமேஸ் (நகரத் தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சேமெ.மதிவதினி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்), சு.மகாமணி (மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: வீ.அசோக் (ஒன்றியச் செயலாளர்) *ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்.

2.5.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணைய வழிக் கூட்ட எண் 145

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு)* வரவேற்புரை:   ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு) *தொடக்கவுரை – ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: புரட்சிக் கவிஞர் அவர்களின் “இசையமுது’ *நூல் அறிமுகவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை :  இரா.அழகுப் பாண்டி (செயற்குழு உறுப்பினர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR.

தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 17ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: “புரட்சிக்கவிஞரும் தொழிலாளர் உரிமையும்” *சிறப்புரை: சு.குமாரதேவன் (வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்) *தலைமை: ஆதிமாறன் (திமுக), துரை.மணிவண்ணன் (மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்).

3.5.2025 சனிக்கிழமை
ஈரோடு பெரியார் படிப்பக
வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

ஈரோடு: மாலை 5.55 – 7.55 *இடம்: சி.டி.ரோட்டரி ஹால் ஏ.சி. ஈரோடு (பழையபாளையம்) * தலைமை: அனிச்சம் கனிமொழி(தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்)  * வரவேற்புரை: கவிதா நந்தகோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * தலைப்பு: வெளிச்சம்  பாய்ச்சிய வேர்கள்  * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர்) * நன்றியுரை: ஆனந்த லட்சுமி (பொருளாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *