மதுரை புறநகர் மாவட்ட மதிமுக சார்பாக தமிழ்நாட்டு ஆளுநரை மாற்றக்கோரி நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக, மாவட்ட தலைவர் த.ம.எரிமலை, மாவட்ட செயலாளர் பா. முத்துக் கருப்பன், பொதுக்குழு உறுப்பினர் சி. பாண்டியன் மற்றும் கழக தோழர்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்

Viduthalai
0 Min Read

அரசியல்

மதுரை புறநகர் மாவட்ட மதிமுக சார்பாக தமிழ்நாட்டு ஆளுநரை மாற்றக்கோரி நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக, மாவட்ட தலைவர் த.ம.எரிமலை, மாவட்ட செயலாளர் பா. முத்துக் கருப்பன், பொதுக்குழு உறுப்பினர் சி. பாண்டியன் மற்றும் கழக தோழர்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *