நன்கொடை

0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் திருநாகேசுவரம் ந.பசுபதி-சாரதாம்பாள் அவர்களின் வழித்தோன்றலும் தனபால்-தனலெட்சுமி அவர்களின் பெயர்த்தியும், செல்வம்-நந்தினி அவர்களின் மகளுமாகிய பெரியார் பிஞ்சு தமிழினியின் 2ஆம் ஆண்டு பிறந்த நாள் (1.7.2023) மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக ப.தனபால் வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!

– – – – –

பெரியார் பெருந்தொண்டர் திருநாகேசுவரம் கு.பசுபதி -சாரதாம்பாள் அவர்களின் பெயரன், தனபால்-தனலெட்சுமி அவர்களின் மகன்-மருமகள் செல்வம்-நந்தினி ஆகியோரின் வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா (12ஆம் ஆண்டு – 1.7.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக ப.தனபால் வழங்கியுள்ளார். நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *