பெரியார் விடுக்கும் வினா! (1624)

Viduthalai
0 Min Read

கோயில்களைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாகப் பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டவை அல்ல என்பதுதான். மக்களை மூடர்களாக்கி அடிமைப்படுத்தவும், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும், ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்து கொண்டே சோம்பேறித்தனமாய் – வயிறு வளர்க்க வேண்டியும், பொது ஜனங்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொள்ளை அடிக்கவும் வசதி செய்து கொள்வதற்கு ஏற்படுத்தப்பட்டதே அன்றி வேறென்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *