பொய்களாகச் சொல்லும் மகாகவி பாரதி
மகாகவி என்று கொண்டாடப்படும் பாரதி யாரின் உண்மையான முகத்தைத் தோலுரிக்கும் வகையிலான காணொலி ஒன்றை ‘Periyar Vision OTT’-ல் பார்த்தேன். பாரதியாரின் கவிதைகளைக் கொண்டாடும் அனைவரும் அவரது கட்டுரைகளை படித்திருக்கின்றனரா? என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்தக் கேள்வி அனைவருக்கும் எழ வேண்டும். பாரதியாரின் சிந்தனை உண்மையில் எப்படிப்பட்டது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சு.அறிவுக்கரசு அவர்கள் விவரிக்கும் இக்காணொலியை Periyar Vision OTT-இல் பாருங்கள்!
– அசோக்
காட்டாங்குளத்தூர்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். இணைப்பு : periyarvision.com