கழகக் களத்தில்…!

1 Min Read

8.4.2025 செவ்வாய்க்கிழமை
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
மணப்பாறை: மாலை 5 மணி *இடம்: மணப்பாறை கெஸ்ட் ஹவுஸ் * வரவேற்புரை:
ஆர்.பாலமுருகன் (மணப்பாறை ஒன்றிய தலைவர்) * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: இரும்பொறை பிச்சை, சி.எம்.எஸ்.ரமேஸ், பி.சக்திவேல் * நோக்க உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: மணப்பாறையில் மே 1, 2025 கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி பங்கேற்கும் கழக பொதுக்கூட்டம் நடத்துவது, புதிய கிளைக் கழகம் தொடங்குவது, கழகப் பணிகள் * அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: வி.அசோக்குமார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *