தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல்–29அய் உலகத் தமிழ் நாளாக அறிவிக்கக் கோரும் கோரிக்கையை முன்வைத்தனர்

0 Min Read

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளர் த. ஞானசேகரன், ‘இலெமுரியா’ அறக்கட்டளை – மும்பை நிறுவுநர் தலைவர் சு. குமணராசன், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்துமணி நன்னன் ஆகியோர் ஆஸ்திரேலியா நாட்டில் தந்தை பெரியார் கொள்கை பிரச்சாரப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல்–29அய் உலகத் தமிழ் நாளாக அறிவிக்கக் கோரும் கோரிக்கையை முன்வைத்தனர். கருநாடகா மாநில மூன்றாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா மலரை தமிழர் தலைவரிடம் முத்துமணி வழங்கினார். (சென்னை, 31.3.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *