உலகம் பெரியார் மயம் – பெரியாரை உலகமயமாக்கும் பணியில் மூன்று வாரங்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்னை திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வி. பன்னீர்செல்வம், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை, குடந்தை மாவட்ட ப.க.தலைவர் ஆடிட்டர் சண்முகம், வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர் மதுரை கணேசன், கழக பேச்சாளர் தி.என்னாரெசுபிராட்லா, பொறியாளர் நெடுவை ந.நேரு, கொடுங்கையூர் தங்கமணி, தனலட்சுமி,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் ஜெகநாதன், தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அ. இராமலிங்கம் ,பரிதீன் ஆகியோர் சந்தித்து விடுதலை சந்தாக்களை வழங்கி பயனாடை அணிவித்தனர். (சென்னை, 31.3.2025)
ஆஸ்திரேலியா பயணம் முடித்து சென்னை திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியரை கழகப் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
