மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி

1 Min Read

குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் பா செந்தில்வேல் கடலூர் மாவட்ட கழக மகளிர் அணி பொறுப்பாளர் சத்தியவதி ஆகியோரின் மகள் அறிவுமதி-புதுச்சேரி தவளக்குப்பம் பாலமுருகன் ஆகியோர் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி 31.3.2025 அன்று காலை 9 மணி அளவில் புதுச்சேரி என்டி மகாலில் நடைபெற்றது. மணமக்களை கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், கடலூர் மாவட்ட கழக காப்பாளர் அரங்க பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, கடலூர் மாநகர தலைவர் தென் சிவகுமார், துணைத் தலைவர் மணிவேல், துணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, அப்பியம்பேட்டை கிளை தலைவர் தனசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *