30.3.2025 ஞாயிற்றுக்கிழமை திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் – உரிமைப் பறிப்பு – நிதி மறுப்பு, ஹிந்தித் திணிப்பு – சுழலும் சொற்போர்

1 Min Read

செந்துறை: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம், செந்துறை * வரவேற்புரை: மு.முத்தமிழ்ச் செல்வன் (ஒன்றிய தலைவர்) * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: பூ.செல்வராசு, வி.எழில்மாறன் * தொடங்கி வைப்பவர்: சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர்) * நடுவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * உரிமைப் பறிப்பு: முனைவர் க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழுத் தலைவர்) * நிதி மறுப்பு: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * இந்தித் திணிப்பு: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *பங்கேற்று உரையாற்றுவோர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (ப.க. மாநில அமைப்பாளர்), மு.கோபாலகிருஷணன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: இராசா.செல்வக்குமார்.

31.3.2025 திங்கள்கிழமை
திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கம், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு – கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
கொடுங்கையூர்: மாலை 6 மணி * இடம்: முத்தமிழ் நகர் 2ஆவது மெயின் ரோடு, கொடுங்கையூர் * தலைமை: வ.கலைச்செல்வன் (இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: ந.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * நன்றியுரை: வ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *