பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாளர் பணிகள்

1 Min Read

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்’ பிரிவில் ஆபிசர் கிரடிட் 250, ஆபிசர் இன்டஸ்ட்ரி 75, மேனேஜர் ஐ.டி., 10, மேனேஜர் டேட்டா சயின்ஸ் 5, மேனேஜர்சைபர் செக்யூரிட்டி 10 என மொத்தம் 350 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ., / எம்.பி.ஏ., / பி.இ., / பி.டெக்.,
வயது: 21 – 30, 25 – 35, 27 – 38 (24.3.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1180 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 59
கடைசி நாள்: 24.3.2025
விவரங்களுக்கு: pnbindia.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *