பெரியார் விடுக்கும் வினா! (1588)

Viduthalai
0 Min Read

எல்லாம் கடவுள் செயல் – இதை நீ நம்ப வேண்டுமென்கின்றான். கடவுள் இன்றித் துரும்பும் அசையாது என்கிறபோது இன்னொருவன் அடிக்கிறான் என்றால் அது கடவுள் செயல் என்றுதானே கடவுள் நம்பிக்கைக்காரன் நினைக்க வேண்டும். ஆனால் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தால் என்னடா அயோக்கியா அடித்து விட்டாயே என்கின்றான். அவன் கடவுளைச் சொல்கின்றானா? அடித்தவனைச் சொல்கின்றானா?

 

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *