கழகக் களத்தில்…!

Viduthalai
1 Min Read

13.3.2025 வியாழக்கிழமை
பட்டுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
பட்டுக்கோட்டை: மாலை 5 மணி * இடம் : பட்டுக்கோட்டை பேருந்து நிலைய மெரினா உணவக மேல்மாடி *தலைமை ஏற்று வழிகாட்டுதல் உரை: தஞ்சை
இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: அரு. நல்லதம்பி (மாவட்ட கழக காப்பாளர்) * பொருள்: சிதம்பரம் பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை செயலாக்குதல், விடுதலை சந்தா புதுப்பித்தல், பெரியார் உலக நிதி திரட்டுதல், கோடைகால பிரச்சார கூட்டங்கள் நடத்துதல் * வேண்டல்: கழக அனைத்து அணி பொறுப்பாளர்கள் வருகையும் – கருத்தும் * இவண்: அத்தி பெ..வீரையன் (மாவட்ட கழக தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) * ஏற்பாடு: பட்டுக்கோட்டை கழக மாவட்டம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *