கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு…!

0 Min Read

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பேனர், போஸ்டர், துண்டறிக்கைகள், பதாகைகள் உள்ளிட்ட அனைத்து விதமான வடிவமைப்புகளிலும் கட்டாயம் அன்னை மணியம்மையார் அவர்களின் படமும் இடம்பெறும் வகையில் அமைத்திட வேண்டுகிறோம் – இது முக்கியம், அவசியம்!

– கவிஞர் கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *