வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

viduthalai
0 Min Read

நாள்: 3.3.2025 திங்கட்கிழமை காலை 9.30 மணி
இடம்: எம்.எஸ்.பி. திருமண அரங்கம்,
மழவராயர் தெரு, ஒக்கநாடு மேலையூர்
மணமக்கள்:
இரா.ஈ.அஞ்சலி – பி.கார்த்திகேயன்
தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தங்கள் அன்புள்ள:
நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்)
-ஈஸ்வரி இராமகிருஷ்ணன்
பாக்கியம் நாராயணன், நா.முத்துகுமார்,
லதா முத்துக்குமார்
அன்புடன் அழைக்கும்: திராவிடர் கழகம், ஒக்கநாடு மேலையூர் மற்றும் தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடி கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *