வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

0 Min Read

நாள்: 3.3.2025 திங்கட்கிழமை காலை 9.30 மணி
இடம்: எம்.எஸ்.பி. திருமண அரங்கம்,
மழவராயர் தெரு, ஒக்கநாடு மேலையூர்
மணமக்கள்:
இரா.ஈ.அஞ்சலி – பி.கார்த்திகேயன்
தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தங்கள் அன்புள்ள:
நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்)
-ஈஸ்வரி இராமகிருஷ்ணன்
பாக்கியம் நாராயணன், நா.முத்துகுமார்,
லதா முத்துக்குமார்
அன்புடன் அழைக்கும்: திராவிடர் கழகம், ஒக்கநாடு மேலையூர் மற்றும் தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடி கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *